தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த விஜய்சேதுபதியின் மெல்லிசை படம் புரியாத புதிர் என்ற பெயர் மாற்றத்துடன் இம்மாதம் வெளியாகிறது.
இதனையடுத்து, இவரது ஓரிரு படங்கள் வெளியாகவுள்ள நிலையில், ‘ஆரண்ய காண்டம்’ படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.
இதில் சமந்தா, பஹத்பாசில் ஆகியோர் நடிக்க, பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்திற்கு மிஷ்கின் மற்றும் நலன்குமாரசாமி உள்பட ஐந்து முன்னணி இயக்குனர்கள் வசனம் எழுதவுள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் ஜனவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.