தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் சாதித்த வெற்றியாளர்களின் வாரிசுகள் எல்லாம் சினிமாவில் சாதித்து விடுவதில்லை.
ஆனால் இன்று தமிழ் சினிமாவையே கலக்கி வருகிறார் ஏஸ்ஏசியின் வாரிசு விஜய்.
என்னதான் உயர்ந்த இடத்தை பிடித்தாலும் இன்றும் அமைதியாகவே காணப்படுகிறார் விஜய்.
இதுகுறித்து இவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது…
“விஜய்யின் தங்கை வித்யா, லுக்மியா என்ற நோய் தாக்கி, சிறுவயதிலேலே இறந்துவிட்டார். தங்கை மரணத்தை கண்முன்னே கண்டு விஜய் கதறி அழுதார்.
அந்த மரணத்தின் பாதிப்பே அவர் அமைதிக்கு இன்றுவரை காரணமாய் அமைந்துவிட்டது.” என உருக்கமாக கூறியுள்ளார் எஸ்ஏசி.