தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கத்தி மற்றும் துப்பாக்கி படங்களை தொடர்ந்து 3வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி இணைந்துள்ளது.
பெயரிப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இதன் சூட்டிங் அண்மையில் சென்னையில் துவங்கியது.
அப்போது ஷோபி மாஸ்டர் நடன அமைப்பில் ஒரு அதிரடியான குத்துப் பாடலை முருகதாஸ் படமாக்கினார்.
தற்போது படக்குழு கொல்கத்தா மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அதிரடியான பயங்கர ஆக்ஷன் காட்சிகளை படமாக்குகின்றனர்.
மாபெரும் வெற்றி பெற்ற கத்தி படத்தின் ஒரு ஆக்ஷ்ன் சீன் அங்குதான் படமாக்கப்பட்டதாம்.
எனவே அந்த சென்ட்டிமெண்ட் காரணமாக தற்போதும் இது தொடர்வதாக கூறப்படுகிறது.
Kolkata fight scene sentiment in Vijay 62 movie