தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சத்தமில்லாமல் ஆர்ப்பாட்டமில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.
சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள கலகலப்பு2 படம் நேற்று வெளியானது.
இவரின் சமீபத்திய பேட்டியில்..
சினிமாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுவதை தாண்டி இன்டர்நெட் சினிமாவுலகம் ஒன்று இருக்கிறது.
எனது படங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற படங்கள் நியாயமான வசூலை பெற்றிருப்பதால்தான் எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.
கீ, கொரில்லா, ராஜுமுருகனின் ஜிப்சி போன்ற படங்களில் தனி ஹீரோவாக நடித்து வருகிறேன்.
தமிழ் சினிமா ரேசில் பல ஹீரோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அந்த ரேசில் நான் இல்லை.” என்று கூறியுள்ளார்.