தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மிருதன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ஜெயம் ரவி மற்றும் சக்தி செளந்தராஜன் இணைகின்றனர்.
இப்படத்தின் கலைஞர்கள் தேர்வு மற்றும் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இப்படத்தை ஒரு நாள் கூத்து படத்தை தயாரித்த, கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கவிருந்தது.
ஆனால் தற்போது இப்படத்தை கெனன்யா நிறுவனத்துக்கு பதிலாக ஜபக் தயாரிக்கிறார்.
‘போகன்’ படத்தை அடுத்து, சக்தி செளந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.