தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டை தடையின்றி நடத்திட வேண்டும் என இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து ஒரு சிலர் கூறும்போது, இப்போது போராடும் இவர்கள், ஜனவரி முடிந்தவுடன் காணாமல் போய்விடுவார்கள் என்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் தன் வீடியோ பதிவில் கூறியதாவது…
“நாளை (ஜனவரி 17) காலை 6:30மணிக்கு என் தமிழ் சொந்தங்களோடு சேலம் ஆத்தூரில் ஏறு தழுவுதல் போட்டியில் கலந்து கொள்கிறேன்.
ஜனவரி முடிந்தால் ஓடிப்போய்விடுவார்கள்’ என்று கூறுவது தவறு.
வாழ்க்கை முழுவதும் என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பேன்.
என்னுடன் எனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரும் உதவிகளை செய்வார்கள்.
கொம்பு வச்ச சிங்கங்டா. களத்தில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.
GV Prakash supports jallikattu statement