தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நயன்தாரா நடிப்பில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து கோபி இயக்கிய படம் ‘அறம்’.
இப்படம் மிக பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து இப்படம் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று படக்குழு கூறியிருந்தது.
ஆனால் தற்போது நயன்தாரா பிசியாக உள்ளதால் இப்படம் சற்று தள்ளிப்போயுள்ளது.
இதனால் இடைப்பட்ட காலத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தை கோபி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.