தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ல் மாதம் தியேட்டர்களில் வெளியானது.
தியேட்டர்களில் வசூல் வேட்டையாடிய இந்த ‘கர்ணன்’ கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படத்தை பார்த்த ஆனந்த் எல் ராய் அவரது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
“அற்புதம், புத்திசாலித்தனம்….கர்ணன் படத்தின் அனுபவத்தை இப்படித்தான் என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள்.
தனுஷ், நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன். நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” எனக் பதிவிட்டுள்ளார்.
‘ராஞ்சனா’ பட மூலம் தனுஷை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய்.
தற்போதும் தனுஷ், ஹிந்தியில் நடித்து வரும் ‘அத்ரன்கி ரே’ படத்தை இவரே இயக்கி வருகிறார்.
OUTSTANDING & BRILLIANT…This is how you can describe this experience called #Karnan @mari_selvaraj What a storyteller The way you painted ur thoughts on the celluloid. Take a bow!! @dhanushkraja You are a magician mere bhai ..u should have told me.I thought u r an actor. https://t.co/f1sfRkfNbZ
Bollywood director praises actor Dhanush