தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜா ராணி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்த தெறி படத்தை இயக்கினார் அட்லி.
இப்படமும் வெற்றிப் பெற, மெர்சல் படத்தில் மீண்டும் விஜய்யை இயக்கினார் அட்லி.
இப்படத்திற்கு பாஜக.வினர் எதிர்ப்பு காட்டியதால் இதுவே படத்திற்கு விளம்பரமாகி இந்தியளவில் பிரபலமாகி ரூ. 250 கோடி வசூலை அள்ளியது.
எனவே அட்லியின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் தன் அடுத்த படத்தில் 3 நாயகர்களை அட்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
After Mersal movie Atlee going to direct 3 heros