தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் பிரமாண்டமான திரைப்படங்களை எடுப்பவர் இயக்குனர் ஷங்கர்.
இவர், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ மற்றும் ராம் சரண் நடிக்கும் ‘RC15’ ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்களையும் இயக்கி வருகிறார்.
ஷங்கர் அடுத்ததாக சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற வரலாற்று நாவலைத் தழுவி எடுக்கவிருக்கிறார்.
இப்படம் மூன்று பாகங்களாக ரூ. 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் மேலும்,2023 ஜனவரியில் ‘வேள்பாரி’ படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை ஷங்கர் தொடங்குவார் என்பதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
Shankar’s next film with a budget of RS.1000 crores