தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஒரு வாரமாக (அதாவது தீபாவளி அக். 18) விஜய்யின் மெர்சல் புயல் தமிழக அரசியல் உலகை கலக்கியது.
மெர்சல் படம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த காரணம் பாஜக. தலைவர்கள்தான் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.
இதனால் டெல்லி கட்சி தலைமையில் சில பிரச்சினைகள் எழுந்ததாம்.
தற்போது அது தமிழகத்தில் தணிந்துள்ள நிலையில் இந்த புயல் #adirindhi அடிரிந்தி என்ற பெயரில் தெலுங்கில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாளை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் ஆகிறது.
தமிழக பிரச்சினை ஆந்திராவில் தொடரக்கூடாது என்பதால், தெலுங்கு தேசத்தில் உள்ள பாஜக.வினரை எதுவும் பேச வேண்டாம் என கட்சித் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாம்.