தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று அழைக்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
முதல்கட்ட படப்பிடிப்பு கோவா மற்றும் சென்னையில் நிறைவடைந்தது.
தற்போது, படக்குழு இலங்கை சென்று வனப்பகுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது.
60 நாட்கள் நடக்கும் இந்த ஷெட்யூலில் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், சூர்யா இப்படத்தில் 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் 2023க்குள் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘Surya 42’ team going to Sri Lanka