தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர் சி.
இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் மகேஷ் பாபு இருவரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நான்கு மொழிகளில் தயாராகவுள்ள ஒரு சீரியல் ஒன்றை தயாரிக்கவிருக்கிறாராம் சுந்தர் சி.
மேலும் யுகே செந்தில்குமார், ராஜ்கபூர் மற்றும் செல்வா ஆகியோர் இந்த சீரியலில் பணிபுரிய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த மெகா சீரியலுக்கு தேவசேனா என பெயரிட்டுள்ளனர்.
பாகுபலி படத்தில் அனுஷ்கா கேரக்டரின் பெயர் தேவசேனா என்பது குறிப்பிடத்தக்கது.