தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஓவிய புகைப்பட காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், குஷ்பூ, சுகாசினி, சமந்தா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
மேலும் தமிழக அமைச்சர் பாண்டியராஜன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; ரஜினிக்கு சம்மன்!
இதில் கலந்துக் கொண்ட சுஹாசினியினிடம் அரசியல் குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் அரசியலில் ரஜினி, கமல் இருவரும் ஒரே பாதையில் சென்றால் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்தார்.