லைகா தயாரிப்பில் VTV Part 2 படத்தில் நடிக்கும் சிம்பு

லைகா தயாரிப்பில் VTV Part 2 படத்தில் நடிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuமணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதற்கு முன்பே ஓவியா நடிக்கும் `90ml’ படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இதனிடையில் பெரியார் குத்து என்ற ஆல்ப பாடலுக்கு பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிம்புவே நடிக்கவுள்ளார். ஆனால் படத்தின் தலைப்பை சற்று மாற்றியுள்ளனர்.

`விண்ணைத்தாண்டி வருவேன்’ என்று தலைப்பிட்டு அதன் இரண்டாம் பாகமாக உருவாக்கவுள்ளனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu will direct and act in his 35th filmபீப் பாடல் என்ற சர்ச்சையில் சிக்கிய போது திடீரென ஒரு இங்கிலீஷ் படத்தை இயக்கி நடிக்க போவதை அறிவித்தார் சிம்பு.

அந்த படத்திற்கு இடைவேளை கிடையாது என்பதையும் அப்போதே தெரிவித்திருந்தார்.

இடையில் என்ன ஆனதோ? அதுப்பற்றிய தகவல்கள் இல்லாமல் போனது.

தற்போது அப்பட குறித்த தகவல்கள் வந்துள்ளது.

அந்த படத்தை விரைவில் சிம்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது அவரின் 35வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

STR aka Simbu will direct and act in his 35th film

சிம்பு 34 படத்தை தயாரிக்கும் வீரம்-பைரவா படத்தயாரிப்பாளர்

சிம்பு 34 படத்தை தயாரிக்கும் வீரம்-பைரவா படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veeram Bairavaa producer will producer STR 34 aka Simbu 34ரஜினி நடித்த உழைப்பாளி, கமல் நடித்த நம்மவர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனம் இந்த தலைமுறை நடிகர்களான விஜய் நடித்த `பைரவா’ மற்றும் அஜித் நடித்த `வீரம்’ ஆகிய படங்களை அண்மையில் தயாரித்தது.

தற்போது இந்த படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படம் சிம்புவின் 34வது படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Veeram Bairavaa producer will producer STR 34 aka Simbu 34

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் நிதியுதவி

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து விஜய் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jay met the families of Sterlite victims in Tuticorin and helped themதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டதில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பஙகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இவர்களின் வருகை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 10000 மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று ஜீன் 6ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு நடிகர் விஜய் தூத்துக்குடி சென்றுள்ளார்.

அங்கு ஒரு டூவிலரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதளி அளித்து ஆறுதல் தெரிவித்து விட்டு திரும்பியிருக்கிறார்.

இதற்குமுன் நீட் தேர்வு பிரச்சினையால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்த போதும் இதுபோல் நள்ளிரவில் சென்று அந்த குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

jay met the families of Sterlite victims in Tuticorin and helped them

Breaking: காவிரிக்காக காலாவை தடுப்பது கர்நாடகாவுக்கு சரியல்ல…: ரஜினி

Breaking: காவிரிக்காக காலாவை தடுப்பது கர்நாடகாவுக்கு சரியல்ல…: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka is not fair in opposing Kaala release says Rajinikanthரஜினிகாந்த் தமிழர் இல்லை. அவர் தமிழகத்தை ஆள கூடாது என தமிழகத்தில் சிலர் போர்க்கொடி உயர்த்தினாலும் ரஜினி அவர்களை மற்ற மாநிலத்தவர் ஒரு தமிழராகவே பார்க்கிறார்கள்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை பேசும் போது கர்நாடகாவில் இருந்து பலத்த எதிர்ப்பு உருவாகும்போது இந்த தமிழர் பிரச்சினை அங்கே பிரதிபலிக்கிறது.

இந்தமுறையும் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதை அடுத்து அவரது காலா படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே காலா படத்திற்கு தடை விதித்துள்ளது.

இந்த பிரச்சினையை நடிகர் தனுஷ் கோர்ட் வரை கொண்டு சென்றார்.

இதனையடுத்து கர்நாடகாவில் ‘காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.

ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் என்பவர், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.

காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.

காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை.

காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.

காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’ என பேசினார்.

Karnataka is not fair in opposing Kaala release says Rajinikanth

உள்ளூர் தொலைக்காட்சிகளில் கலக்கும் காலா; மக்கள் உற்சாகம்!

உள்ளூர் தொலைக்காட்சிகளில் கலக்கும் காலா; மக்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளிவந்த படம் கபாலி.

இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பும் தாயாரிப்பாளருக்கு மிகுந்த லாபத்தையும் தந்தபடமாக அமைந்ததாக அப்படத்தின் தாயரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களே கபாலி படத்தின் வெற்றிவிழாவில் அறிவித்தார்.

அதன் பிறகு அதே கூட்டனியை வைத்து மீண்டும் படம் பன்ன ஆசைப்பட்டார் சூப்பர் ஸ்டார் .தயாரிப்பு நிறுவனம் நடிகர் தனுஷ் ன் வுண்டர் பார் நிறுவனம் இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றது.

.இப்படத்திற்கு காலா (எ) கரிகாலன் என பெயர் சூட்டப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.

காலா பாடத்தின் ஷீட்டிங் முழுவதும் முடிந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் & இசை வெளியீடு என்று தன்னுடைய ரசிகர்கள் மட்டும் இல்லாமல் ரஜினிகாந்தை எதிர்பவர்களும் இப்படத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் ஜீன் மாதம் 7ம் தேதிக்காக .ஏன் என்றால் அன்று தான் காலா படம் உலகெங்கும் ரிலீஸ் செய்யபடுகிறது.

இந்த வேளையில் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளது.உள்ளூர் (லோக்கல் சேனல்) தொலைக்காட்சிகள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி (பாண்டிச்சேரி) யில் உள்ள சுமார் 120 க்கும் மேற்பட் உள்ளூர் தொலைக்காட்சிகளில் ரஜினிகாந்தின் காலா படத்தின் விளம்பர ட்ரெய்லர் (Promo) சுமார் 15 நிமிடத்துக்கு ஒருமுறை டிவி யில் வந்து கலக்கிகொண்டிருக்கிறது.

இதைபார்க்கும் பொழுது படத்தின் எதிர்பார்ப்பு மேலும் மேலும் எகிறபோவது நிஜம்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் வாரத்தில் படம் ரிலீஸ் செய்ய யாருக்கு தைரியம் வரும். இதோ அந்த தைரியம் சூப்பர் ஸ்டார் & வுண்டர் பார் தனுஷ்.

IMG-20180605-WA0047

IMG-20180605-WA0144

IMG-20180605-WA0148

IMG-20180605-WA0322

More Articles
Follows