தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முதன்முறையாக நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லர் கதையை படமாக்குகிறார் இயக்குநர் எழில்.
காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.விஜய்குமரன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் ‘புரடக்ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக அழைக்கின்றனர்.
அண்மையில் இதன் சூட்டிங்கை சென்னையில் தொடங்கியுள்ளனர்.
Gautham Karthik and Parthiban joins for a thriller movie