பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

பூஜா தேவரியா இடத்தை பிடித்த சாந்தினி தமிழரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hot tamil actressபர்மா, ஜாக்சன்துரை படங்களை இயக்கியவர் தரணிதரன்.

இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ”ராஜா ரங்குஸ்கி”.

இதில் மெட்ரோ’ புகழ் சிரிஷ், பூஜா தேவாரியா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

ஆனால் தற்போது பூஜா தேவாரியாவுக்கு பதிலாக ‘வில்அம்பு’ புகழ் சாந்தினி தமிழரசன் நடிக்கவிருக்கிறார்.

பூஜா தேவாரியா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் விலகியதாக தெரியவந்துள்ளது.

Chandini Tamilarasan replaces Pooja Devariya in Raja Ranguski

விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

விஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajithசிவா இயக்கி வரும் தல57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் முடிந்து மீதமுள்ள காட்சிகளை படமாக்கவிருக்கிறார் இயக்குநர் சிவா.

எனவே இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ரம்ஜான் விடுமுறை தினத்தில் அதாவது ஜூன் 22 வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவுள்ளதாக முடிவெடுத்திருக்கிறார்களாம்.

ஜூன் 22 என்பது விஜய்யின் பிறந்த நாள் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

எனவே அந்நாளுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

3 ஆண்டு நிறைவை இணைந்து கொண்டாடிய தல-தளபதி ரசிகர்கள்

3 ஆண்டு நிறைவை இணைந்து கொண்டாடிய தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Vijay fans celebrates 3 years of Veeram and Jilla moviesதமிழ் சினிமாவில் தல-தளபதிக்கு படங்கள் எப்பவும் மார்க்கெட் இருந்து வருகிறது.

எனவே இவர்களின் படங்கள் வெளியாகும் நாட்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

அதுவே இவர்களின் படங்கள் இணைந்து ஒரே நாளில் வெளியானால், அன்றைய தினம் ரசிகர்களுக்கு பண்டிகைதான்.

அப்படியாக அமைந்த ஆண்டு 2014ஆம் பொங்கல் தினம்தான்.

அன்று விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் படங்கள் வெளியானது.

இவை இரண்டும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இவை வெளியாகி இன்றுடன் 3 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இதனை இரு தரப்பு ரசிகர்களும் #3yearsOfBlockbusterJilla மற்றும் #3yearsofblockbusterveeram என்ற ஹேஷ்டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

Ajith and Vijay fans celebrates 3 years of Veeram and Jilla movies

ஜிவிபி-சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் களத்தில் குதித்தார்

ஜிவிபி-சிவகார்த்திகேயனை தொடர்ந்து தனுஷும் களத்தில் குதித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல், விஜயகாந்த், சூர்யா, ஜிவி. பிரகாஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சற்றுமுன் தனுஷும் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் ஆதரவை தெரிவித்து கருத்தை பதிவிட்டுள்ளார்.

Dhanush ‏@dhanushkraja
#Jallikattu is an integral element of the voice and identity of Tamilians. #ISupportJallikattu #WeNeedJallikattu #TamilCulture

‘பைரவா’வுக்கு எதிராக பாய்ந்தது வழக்கு

‘பைரவா’வுக்கு எதிராக பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Keerthy sureshபரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால் வழக்கம்போல் இப்படத்திற்கு சில தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனை எதிர்த்து, கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, சினிமாகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் யாரிடம் புகார் தருவது என்பது பற்றிய விவரம் தேவை என கோர்ட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் இக்கட்டணம் குறித்து தமிழக அரசு, படத்தயாரிப்பாளர், வெளியீட்டாளர், திரையரங்கு அதிபர்கள் ஆகியோர் ஜனவரி 12ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

A case against Bairavaa ticket prices

சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்

சூர்யா-தனுஷ்-விஷால் வழியில் கார்த்தியின் அடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor Karthiஅண்மைகாலமாக நடிகர்களே தயாரிப்பாளர்களாக உருவெடுத்து வருகின்றனர்.

சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் வரிசையில் கார்த்தியும் இணையவுள்ளார்.

இவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கே எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரிடவிருக்கிறாராம்.

இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா-கார்த்தியின் உறவினர்கள் ஞானவேல்ராஜா மற்றும் எஸ்ஆர். பிரபு உள்ளிட்டவர்களும் தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Karthi to produce movie by his own production house

More Articles
Follows