தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற விருது விழாவில் நடிகரும் இயக்குனருமான அமீர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தஞ்சை புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மையமாக அறிவித்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி எந்றார்.
இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமீர் கேட்டுக் கொண்டார்.
மக்கள் பிரச்னை இருக்க ரஜினி-விஜய்யை பற்றி மக்களவையில் பேசிய தயாநிதி
விஜய் வீட்டில் நடந்த வருமான வரிசோதனையை விமர்சனம் செய்யக்கூடாது, காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அச்சுறுத்தலாகவும், இருக்கக்கூடாது.
தமிழ் நாட்டில் பாஜக காலூன்ற நினைக்கிறது. அதற்கு எதிராக நடிகர் விஜய் இருப்பாரோ என நினைத்திருக்கலாம்.
எனவே வருமான வரி சோதனைய நடந்திருக்கலாம்.
இதுபோன்ற அச்சுறுத்தல்களால் விஜய் வளர்ச்சிதான் அடைவார், அவருக்கு பின்னடைவாக இருக்காது.
டெல்லியில் மாணவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் மாணவர்கள் போராட்டம் பற்றி ரஜினி பேசக்கூடாது.
ஜல்லிக்கட்டு தமிழனாக விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் எனவும் அமீர் பேசினார்.
Ameer slams BJP and supports Actor Vijay