தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஊரடங்கு உத்தரவை சரியாக திட்டமிடாமல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என கமல்ஹாசன் நீண்ண்ண்ட கடிதம் எழுதியிருந்தார்.
மோடியின் அரசு பால்கனி மக்களுக்கான அரசு. அடித்தட்டு மக்களை பற்றி மோடி கவலைப்படவில்லை.
நான் கோபமாக இருந்தாலும் என்றும் உங்களுடன் இருப்பேன் என மோடியை விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.
கமலின் கடிதத்தை பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விமர்சித்திருந்தார்.
கமல் எந்த குடிசை வீட்டில் வாழ்ந்தார். அவர் வீட்டில் பால்கனி இல்லையா? என கேட்டிருந்தார்.
இந்த நிலையில் கமலுக்கு ஆதரவாக பாண்டேவுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா ஒரு குறுங்கடிதம் எழுதி அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Actress Sri Priya slams Journalist Rangaraj Pandey
இதோ அந்த கடிதம்…