தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர்.சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்த பிறகு, இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது வி.இசட்.துரையின் இயக்கத்தில் ஒரு திரில்லர் படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அஜித்தின் முகவரி, சிம்புவின் தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது படங்களில் விவேக், வடிவேலு, சந்தானம், காமெடி நடிகர்களுடன் களம் இறங்கும் சுந்தர்.சி இந்தப் படத்தில் யோகிபாபுவை இணைத்துக் கொண்டுள்ளாராம்.