தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை, கிண்டியில் லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பள்ளியை நிர்வகித்து வருகிறார்.
இந்த கட்டிடத்திற்கு பல மாதங்களாக வாடகை கொடுக்காத காரணத்தினால் இப்பள்ளியை அந்த கட்டிட உரிமையாளர் பூட்டியதாக கூறப்பட்டது.
ஆனால் அதை மறுத்த பள்ளி நிர்வாகம், தாங்கள் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து வருவதாகவும், வாடகை பாக்கியில்லை எனவும் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தங்கள் பள்ளியின் மீது வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என ரஜினியின் 2வது மகளும் விஐபி2 பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.