தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.
தன் தற்கொலைக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதனால் விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பல கலைஞர்கள் அன்புசெழியனை கடுமையாக விமர்ச்சித்திருந்தனர்.
இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக இயக்குனர் சீனுராமசாமி தன் ட்விட்டரில் அன்பு செழியன் பக்கம் நியாயம் உள்ளது. அவர் உத்தமர் என பதிவிட்டுள்ளார்.
Seenu RamasamyVerified account @seenuramasamy
எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே…
Producer Anbu Chezhiyan is good man says director Seenu Ramasamy