தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 4) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு…
“சினிமாவில் இருந்து அரசியல் வருபவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகவும், ஜெயலலிதா ஆகவும் முடியாது.
இன்று மக்களிடம் செல்வாக்கு பெற்ற நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் மட்டும் தான்.
ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் ஒரு நல்ல மனிதர் என்ற எண்ணம் உள்ளது. அவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என தெரியாது.” என்றார்.