தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருச்செந்தூர் முருகன் – சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது.. “திருச்செந்தூர் முருகனை வணங்கும்போது உங்க குறையெல்லாம் தீரும்.
திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்தது மனதுக்கு ஆறுதல்.
‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ பட ரிசல்ட் நன்றாக வந்துள்ளது.
தியேட்டரில் மக்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். படம் பார்த்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளர்களும் சந்தோஷமாக உள்ளனர்.” என்றார்.