தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.
அஜித்துடன் விசுவாசம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார்.
அண்மையில் வெளியான கொடை படத்தில் ஓவர் ஆக்டிங் செய்து ரசிகர்களை கொலை செய்தும் இருந்தார்.
இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி இரு கிளிகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது
இதனை அறிந்த சென்னை கிண்டி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரிய வகை கிளிகளை பறிமுதல் செய்யப்பட்ட கிளிகள் கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைப்பு..
மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.
Parrot at Robot Shankar home Forest department took action