தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடி இந்திய ரசிகர்களை தன் குரலால் மயக்கி வைத்திருப்பவர் ஸ்ரேயா கோஷல்.
சில்லுன்னு ஒரு காதல்’, ‘நான் கடவுள்’, ‘வெயில்’, ’வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’, ’எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் பாடி தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார்.
இமான் இசையமைக்கும் படங்களில் இவரது குரல் ஒலிக்காமல் இருக்காது.
இந்த நிலையில் இவரது மேடை நிகழ்ச்சி பாடலுக்கு பெரிய கௌரவம் கிடைத்துள்ளது.
ஸ்ரேயா கோஷலின் பாடலை கேட்ட ஒரு பாட்டி அவரது கால்களில் விழுந்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ரேயா பின்னர் சுதாரித்து அவரை கட்டியணைத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.