தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கம் தற்போது வரை அமலில் இருந்தாலும் சில தளர்வுகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பை, 60 பேருடன் துவக்க, தமிழக அரசு அனுமதித்துள்ளது.
திருமணத்திற்கு 50 பேர், இறுதிச்சடங்குக்கு 50 பேர் அரசு அனுமதிள்ளது.
ஆனால் சினிமாவுக்கு 60 பேரை அனுமதிக்கலாம் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ‘டிவி படப்பிடிப்பில், 10 வயதுக்குள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றக்கூடாது என, அரசு ஏதாவது அறிவிப்பு வெளியிட்டதா’ என, நடிகர் எஸ்.வி.சேகர் ‘டுவிட்டரில்’ கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு நடிகை குஷ்பு, ‘சார், இதில் எந்த வயதிலும் நீங்கள் வர மாட்டீர்கள். கவலைப்படாமல் ஓய்வெடுங்கள்’ என, கூறி கிண்டலடித்து உள்ளார்.
அதன் பின்னர் எஸ்.வி. சேகர் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர்களின் உரையாடல் இதோ…
எஸ்வி. சேகர்… : இன்றய சூழலில் தொலைக்காட்சித்தொடரில்10 வயதுக்குள், 60 வயதுக்கு மேல் பணியாற்ற கூடாது என அரசின் அறிவிப்பு வந்துள்ளதா
குஷ்பு…: Sir you don’t fit in any of the age group. So you can relax.
எஸ்வி. சேகர்… : Thank u very much for ur concern. I am coming under above 60 group. (26-12-1950). Ok. Now answer my Question
குஷ்பு…: Story and screenplay is done by us and not the govt Sir.. they cannot decide on actors..may god bless you with a long and healthy life.. my love to all at home.