தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் ஓவியா விஷயத்தில் தன் பெயரை கெடுக்க சிலர் முயற்சி செய்வதாக சிம்பு ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.
மேலும் உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஊடகங்கள் பெரிது படுத்தக்கூடாது எனவும் அதில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுதவிர தன் ட்விட்டர் பக்கத்தில் ஓர் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது… இந்த போலி செய்திக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும். இதான் இறுதி எச்சரிக்கை.
இதுபோல் மீண்டும் தொடர்ந்தால், வித்தியாசமான வழியில் வித்தியாசமான பதில் வரும். சைத்தானை வெளியில் எடுத்துவிடாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
STRVerified account @iam_str
I know who’s behind this fake news. Final warning, if you still? Different reply in a very different way. Don’t unleash the god of a devil.