தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறிய பீட்டா அமைப்பு அதை தடை செய்ய வலியுறுத்தியது.
இதனால் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் PETA அமைப்பின் விளம்பர தூதராக இருக்கும் நடிகை த்ரிஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
மேலும் சிவகங்கையில் கர்ஜனை சூட்டிங்கில் கலந்துக் க்கொண்ட த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்தினர்.
இதனால் பொறுமை இழந்த த்ரிஷா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது… ‘பெண்களை மதிக்காமல் அவர்களையும் குடும்பங்களையும் திட்டு வருகிறீர்கள்.
நீங்கள் தமிழன் என்று சொல்வதால் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக டுவிட் செய்துள்ளார்.
Disrespecting a woman and her family is tamil culture?You should be ashamed to call urself a Tamilian or even speak about Tamil culture.
— Trisha Krishnan (@trishtrashers) January 14, 2017
Actress Trisha statement about her haters