தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்தாண்டில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அஜித் ரசிகர்கள் பா.ஜ.கவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது.
உடனே தன் வக்கீல் சார்பாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார் அஜீத்.
அரசியல் கட்சிகளிடையே தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
தற்போது அஜித் பெயரை முன்னிலைப்படுத்தி ஒரு சிலர் திரைத்துறையில் ஆதாயம் அடைவதாக தகவல்கள் வெளியானது.
அதாவது அஜித் & ஏஜிஎஸ் இடையே திரைப்படம் ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், இதனை ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்து செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அஜித்தின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதில்…
‘சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே தனது மேலாளர் எனவும், சினிமா துறை தொடர்பாக எனது நேரடி மேலாளர் வழியாக மட்டுமே தொடர்பு இருக்க வேண்டும் எனவும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் தவிர வேறு யாரிடமாவது வர்த்தக ரீதியாக தொடர்பு கொண்டால் நான் பொறுப்பாக முடியாது என தெரிவித்துள்ளார்.
இதோ அவரின் அறிக்கை…
Actor ajiths legal notice about a shocking fraud