தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சரத் பாபு வின் இறுதி சடங்குகள் நடைபெற்று வரும் வேளையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை சுஹாசினி மல்டிபிள் மைலோமா எனும் நோயால் அவர் உயிர் இழந்ததாக தெரிவித்தார்.
மனிதனின் எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மா செல்களில் உருவாகும் புற்றுநோய் மல்டிபிள் மைலோமா . இது ஒரு வகை இரத்த புற்றுநோயாகும்.
எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களை, குறிப்பாக பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது. இந்த பாதிப்பால் தான் கடந்த 3 மாதங்களாக சரத்பாபு அவதிப்பட்டு வந்தார் என்றும் நடிகை சுஹாசினி கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
Suhasini revealed sarath babu infected by multiple myeloma