தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த அன்புமணி ராமதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது…
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு நாளைக்கு 3 கோடிக்கு பேர் பார்க்கிறார்களாம்.
அதில் ஓவியா கிட்டதட்ட 1 கோடி பேரு மேல் ஓட்டுக் போட்டு அதில் தொடர்ந்து பங்கேற்க காப்பாற்றியிருக்கிறார்களாம்.
ஓட்டுப் போட்டவங்களுக்கு மானமே இல்லை. உங்களுக்கு வெட்கமாயில்லை.
ஓவியாவுக்கு போட்ட ஓட்டுக்களை சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு போட்டு இருந்தால், இந்த தமிழ்நாட்டை நான் காப்பாத்தியிருப்பேன்.” என்று பேசினார்.
PMK party Anbumani angry speech about BigBoss show