தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவர் பார்த்திபன்.
தற்போது இயக்குநர் பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு ‘52ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என தலைப்பிட்டுள்ளார்.
அகிரா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
மேலும் போகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதன் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்…
“மனதை வருடும் மயிலிறகாய் வாழ்த்துங்கள்!” என பதிவிட்டுள்ளார்.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Parthiban’s next film announcement