தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்எஸ். தோனி படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.
நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைதானார்.
இவர்களை அடுத்து பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதில், ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகி விளக்கமளித்தார்.
இவரை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன், போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோரின் செல்போன்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
NCB seizes mobile phones of Deepika, Shraddha and Rakul