தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது என கமல் பேசியதால், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கமலை திட்டியும் மிரட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக அவரது அண்ணன் சாருஹாசன் தன் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில்…
மாண்புமிகு அமைச்சர் ஜெயகுமார் அவர்களுக்கு… ’60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்?
குற்றவாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்.
கையாடல் குற்றவாளியாக தீர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம். “ என கேட்டுள்ளார்.
Kamal brother Charuhassan question to TN Admk Ministers