தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துஉள்ளார் தனுஷ். சூட்டிங் மெடிவடைந்து விட்டதாக இன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதன் பின்னர் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ.
‘வடசென்னை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′ படங்களும் தனுஷ் கைவசம் உள்ளன.
இதனிடையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் தனுஷ்
இப்படத்தை ‛ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.
இதறன் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.
1930ல் நடக்கும் கதைக்களம் எனவும் கூறப்படுகிறது.
இதில் வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ‛கேப்டன் மில்லர்’ என டைட்டிலை படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இது உருவாகும் எனவும் தகவல் வந்துள்ளன.
Dhanush’s next with Rocky director reportedly titled Captain Miller