தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதன் மூலம் நடிகை ஓவியா புகழின் உச்சத்தை தொட்டார் என்றே சொல்லலாம்.
இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும் அந்த நிகழ்ச்சியின் 100வது நாள் விழாவில் கலந்துக் கொள்வார் என்பதை பார்த்தோம்.
தற்போது 100 நாட்கள் முடியும் வரை அதை பற்றி அதில் பங்கேற்றவர்கள் பேசக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது.
எனவே 100 நாட்களை கடந்த பின்னர் இந்நிகழ்ச்சி பற்றி மனம் திறந்து தன் ரசிகர்களிடம் பேசப் போகிறாராம்.
இதனை டிவி தொகுப்பாளினி பிரியங்காவிடம் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
After 100 days of Bigg Boss show i will meet fans says Oviya