தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் புன்னைகை அரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர், நடிகைகளுடன் நடித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இவர்கள் இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
சினேகா – பிரசன்னா தம்பதிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தையும், கடந்த 2020ஆம் ஆண்டு ஆத்யந்தா என்ற பெண்குழந்தையும் பிறந்தது.
அதன்பிறகு இருவரும் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், நடிகை சினேகாவுக்கு பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்னர் பிரபல தொழில் அதிபருடன் சினேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.
இந்த விஷயம் தெரிய வந்த பிறகு சினேகாவின் கணவர் பிரசன்னா மனமுடைந்து வருத்தப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் நடிகை சினேகாவே பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், சினேகா தற்போது பிரசன்னா உடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
Actress Sneha is engaged to a famous industrialist.. husband Prasanna’s heartbroken