தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கமல்ஹாசன் முழு மூச்சில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது தன் ரசிகர்களையும் மக்களையும் இணைக்கும் வகையில் மையம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார்.
மேலும், விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.
இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் தற்போதுள்ள அரசை பற்றி விமர்சித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது…
Kamal HaasanVerified account @ikamalhaasan
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே.
ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது.
மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்