தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கியவர் ராம்பிரகாஷ் ராயப்பா.
இதனையடுத்து சிபிராஜ், ஜீவா நடித்த ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கினார். இந்தப்படம் படு தோல்வியடைந்தது.
இப்போது ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம்பிரகாஷ் ராயப்பா.
இந்த படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராம்பிரகாஷ் ராயப்பா அடுத்து சயின்ஸ் பிக்ஷன் கதை ஒன்றை இயக்க இருக்கிறார்.
இதில், ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். சின்னத்திரை நடிகரான ரக்ஷனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.