தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் தாமாவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…
நாம் தமிழர்களின் நிறத்தை அவர்களுக்கு காட்டுவோம். உண்மையான தமிழர் என்ன செய்வார்? என்பதை காட்டுவோம்.
விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
STR @iam_str 8m8 minutes ago
They have shown us their colour. Now we Tamils will show them our colour & unity. Wait & see what real tamils can do !! #PressMeet shortly .
Simbu going to meet Press Shortly to support Jallikattu