தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விரைவில் தனிக் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரவுள்ள ரஜினிகாந்த் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை, நடிகர் சங்க போராட்டம் உள்ளிட்டவைகளை குறித்து பேச செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாது…
“நான் நிறைய பேசுவதில்லை. நிறைய பேசி பேசி அரசியல் செய்பவர்களை நாம் பார்த்துவிட்டோம்.
நிறைய பேசுவதால் நிறைய எதிரிகள் உருவாகுகிறார்கள். எனக்கு யாரும் எதிரியில்லை. கமலை எதிரியாக நினைக்கவில்லை.
என் எதிரியெல்லாம் மக்களின் ஏழ்மை கண்ணீர் லஞ்சம்தான்” என்றார் ரஜினிகாந்த்.
Rajinikanth slams Loose talk politicians