தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேரளாவில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதை மருந்து வியாபாரம் களை கட்டியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் செய்து வருகிறார்.
இந்நிலையில் போதை மருந்து இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கேரள மாநில போலீஸ் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா, நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் இணையத்தின் சென்சேஷன் பெண்ணான நடிகை பிரியா வாரியரும் கலந்துக் கொண்டார்.
Priya warrier in Drug awareness event at Kerala