தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நடிகையான பாவனா சமீபத்தில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான நான்கு பேர்களை கைது செய்தனர்.
எனினும் இதில் மூளையாக செயல்பட்டவர் சுனில்குமார் தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இன்னும் பல தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.