தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பான கோரிக்கையை முதல்வரிடம் வைத்தார் அன்புமணி.
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது…
” 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
பின்னர் அன்புமணியிடம் செய்தியாளர்கள்… “பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து வன்முறையில் செய்தது குறித்தும் மாற்றம் முன்னேற்றம் பற்றி கேள்வி கேட்டனர்.
இதை யாரோ செய்ததாக தெரிவித்தார்.
பின்னர் ஆனால் புகைப்படம் மற்றும் வீடியோக்களில் பாமகவினரின் கொடி டிசர்ட் அணிந்து இருந்தது குறித்தும் கேள்வி எழுப்பினார்.
இதனால் அன்புமணி கோவமாக பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்றார்.
இதனையடுத்து அன்புமணி உடன் வந்த தொண்டர் ஒருவர்… “இனிமேல் இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது” என மிரட்டினார்.
Netizens slams PMK for their violence in today’s protest
Sad to see this happening in my great state #BanPMK https://t.co/qWubNB7hjv
— Common Man⚖️ (@commonmanid) December 1, 2020