தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் (அதாவது 25 நாட்களுக்கு பின்னர்) இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை நமீதா.
அதற்கு முன் அவர் ஓவியாவுடன் பெரும் சண்டை போட்டு அவரை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
வெளியேற்றப்பட்ட பின்னர், நடிகர் பரணி தன்னிடம் தவறான அணுகுமுறையை மேற்கொண்டார் என கமலிம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நமீதா.
அதில்… ‘பிக்பாஸ் வீடு ஒரு நரகம். அதில் பாதிதான் உண்மை.
ஷோ இயக்குனர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள்.
அவர்கள் காட்டுவதை வைத்து என்னை பற்றி மக்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்” என தெரிவித்துள்ளார்.