ஸ்ரீதேவி மகனின் சில்மிஷம்.. தாய் வயதில்  இருக்கும் நடிகையுடன் கள்ளக்காதல்

ஸ்ரீதேவி மகனின் சில்மிஷம்.. தாய் வயதில்  இருக்கும் நடிகையுடன் கள்ளக்காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா.

இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘உயிரே’ படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் ஆவார்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்து வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற மகனும் உள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

போனி கபூரின் முதல் மனைவியின் மகனும், ஸ்ரீதேவி மகன் முறையுமானவர் நடிகர் அர்ஜுன் கபூர்.

மலைக்காவும் -அர்ஜுனும் கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

மலைகா அரோராவிற்கு 49 வயது ஆகிறது. அவரது காதலரான அர்ஜுன் கபூருக்கு 37 வயது ஆகிறது.

அவர்களுக்கு இடையே 12 வயது இடைவெளி காரணமாக விமர்சிக்கபட்டனர்.

இருப்பினும், இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தனது ஸ்டோரி பக்கத்தில் மலைகா ஒரு புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். அதில், நடிகர் அர்ஜுன் கபூரின் பிறப்புறுப்பு மட்டும் தலையனை வைத்து மூடப்பட்டுள்ளது. மற்றபடி உடலில் ஒற்று துணி கூட இல்லாமல் அர்ஜுன் கபூர் படுத்திருக்கும் புகைப்படத்தை மலைகா வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘என் சோம்பேறி பையன்..’(My Very Own Lazy Boy) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

malaika arora drops semi nude pic of arjun kapoor

கோவையில் கொண்டாட்டம்.; சுனைனா நடித்த ‘ரெஜினா’ பட டீசர் விழா

கோவையில் கொண்டாட்டம்.; சுனைனா நடித்த ‘ரெஜினா’ பட டீசர் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.

மலையாளத்தில் பைப்பின் சுவற்றிலே பிரணயம் மற்றும் ஸ்டார் ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்குவதன் மூலம் தமிழுக்கு வருகிறார். .

யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிப்பதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார். இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே-30ஆம் தேதி ரெஜினா படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார்.

மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பாடல்களை தமிழில் யுகபாரதி, விவேக், வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R , தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) ஆகியோர் எழுதியுள்ளனர்.

இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.

ரெஜினா படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

Celebration in Coimbatore. Sunaina starrer ‘Regina’ movie teaser event

கவர்ச்சி நடிகையுடன் கள்ளக்காதலில் அஜித்தின் மச்சான்

கவர்ச்சி நடிகையுடன் கள்ளக்காதலில் அஜித்தின் மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரிஷி.

தமிழ், தெலுங்கு மற்றும் சில மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், நடிகர் அஜித்தின் மச்சான் ஆவார்.

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதையடுத்து, மோகன் ஜி இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட் ரிஷி

இந்த இரண்டு படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர் ரிச்சர்ட் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

இதனால், இவர்களின் காதல் கதையை நடிகர் ரிச்சர்ட் உறுதிசெய்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரிச்சர்ட் ரிஷி

Yashika Anand in love with ajith’s brother in law Richard Rishi

‘சந்திரமுகி 2’ அப்டேட் : ராதிகாவுக்கு தங்க மோதிரம்.; முக்கிய வேடத்தில் கூல் சுரேஷ்

‘சந்திரமுகி 2’ அப்டேட் : ராதிகாவுக்கு தங்க மோதிரம்.; முக்கிய வேடத்தில் கூல் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை கலக்கிய சந்திரமுகி படத்தில் முதல் பாகத்தில் ரஜினி நடித்திருந்தார்.

ஆனால் அவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுக்கவே தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கி வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமிமேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் ப்ரோக்ஷன் பணிகள் நடைபெற்ற வருகிறது.

மேலும் அவ்வப்போது இந்த படத்தில் இடம்பெறும் காட்சிகளின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்யும் காமெடி காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றனது. அண்மையில் எனக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்ற வீடியோவும் இணையத்தில் வெளியானது.

மேலும் நடிகை ராதிகாவுக்கு தங்க மோதிரத்தை லாரன்ஸ் பரிசளித்திருந்தார் அந்த தகவலையும் பகிர்ந்து இருந்தார் ராதிகா.

சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் இருவரும் அரசர் அரசி உடையில் உள்ள புகைப்படம் வெளியாறது. இதனால் சந்திரமுகியின் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இடம்பெறும் எனத் தெரிகிறது. எனவே வேட்டையன் சந்திரமுகியின் காதல் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும் என நம்பலாம்.

இந்த நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தில் தான் இணைந்துள்ளதை நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பி வாசு மற்றும் நாயகன் லாரன்ஸ் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி ‘சந்திரமுகி 2’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

cool suresh plays an important role in chandramukhi 2

விஜய்யின் ‘லியோ’ பட செட்டில் 2 வாரங்கள் பங்கேற்ற பிரபல நடிகரின் தம்பி

விஜய்யின் ‘லியோ’ பட செட்டில் 2 வாரங்கள் பங்கேற்ற பிரபல நடிகரின் தம்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் கே. பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர். தொடர்ந்து கமலின் ‘நாயகன்’ படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து தமிழ், தெலுங்கு மலையாளம் என நூற்றுகணக்கான படங்களில் நடித்து இன்று வரை திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

நாசருக்கு 3 தம்பிகள். அதில் ஒருவர் ஜவஹர். 1990களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணி புரிந்ததோடு சொந்தமாக வியாபாரமும் செய்து வந்துள்ளார்.

சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார்.

அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான் ஜிவி 2 , பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள்.

தற்போது விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு அளித்ததை எண்ணி மிக மகிழ்ச்சி யோடு குறிப்பிட்டார்.

நான் என்ன கேரக்டர் பண்ணினேன்-னு சொல்ல கூடாது. இப்படத்துக்காக காஷ்மீரில் 40 நாட்கள் சென்று வந்து உள்ளேன். எனது Portion 15 நாட்கள் பட மாக்கப்பட்டது என் மகிழ்ச்சி பொங்ககூறினார் ஜவஹர்.

அண்ணன் நாசர் ஆரம்பகால கட்டங்களில் படங்களில் வில்லனாக நடித்து வந்தார். நீங்க எப்படி என கேட்டபோது.?

அப்படி எல்லாம் ஏதும் கிடையாது. கிடைக்கும் அனைத்து பாத்திரங்களையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது செங்கல்பட்டு அருகே பாலூரில் மிக அழகான வீடு ஒன்று கட்டி வருவதையும் தெரிவித்தார்.

The famous actor’s younger brother participated in the sets of Vijay’s ‘Leo’ for 2 weeks

ஆண்களுடன் வேலை செய்வது எளிதான விஷயமல்ல – நடிகை சினேகா நாயர்

ஆண்களுடன் வேலை செய்வது எளிதான விஷயமல்ல – நடிகை சினேகா நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தன் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை / தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது…

இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம்.

ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது.

இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது,

நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி, என்றார்.

அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து *“UNSTOPPABLE”* புத்தகத்தை வெளியிட்டனர்.

Its not easy to work with men says Actress Sneha

More Articles
Follows