தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் தனுஷ், தங்கள் மகன் என மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கு தொடர்பாக விசாரணை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதற்காக பல ஆதாரங்களை அந்த தம்பதியினர் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி தனுஷ் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணையில் தற்போது கோர்ட் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில். உங்கள் மகன் காணாமல் போயிருக்கலாம். ஆனால் அவர் தனுஷ் இல்லை. என்று கூறி, அவர்கள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Madurai Court rejected the Case against Dhanush