தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நரேன், சூரி, ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்த கத்துக்குட்டி படத்தை இயக்கியவர் இரா.சரவணன். இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட.
இந்த படம் விவசாயிகளின் பிரச்சியையை பேசியதால் தமிழர்களின் கவனம் பெற்றது.
அதன்பின்னர் நெடுநாட்களாக படங்களை இயக்காமல் இருந்தார்.
ஆனால் தன் ட்விட்டர் பக்கத்தில் விவசாயம் தொடர்பான நியைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்.
விரைவில் சசிகுமார், ஜோதிகா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் தனது ட்விட்டரில்… ”கொரோனா தடுப்பில் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து இயங்கும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் #பீலாராஜேஷ் MBBS படித்து அதன் பிறகு IAS முடித்தவர்.
மருத்துவம் படித்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நியமித்ததால் அதிரடியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கிறது அவர் பணி. பாராட்டுவோம்!” என பதிவிட்டு பாராட்டியுள்ளார்.
Katthukutty director praises Beela Rajesh action against Corona
கொரோனா தடுப்பில் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து இயங்கும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் #பீலாராஜேஷ் MBBS படித்து அதன் பிறகு IAS முடித்தவர். மருத்துவம் படித்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நியமித்ததால் அதிரடியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கிறது அவர் பணி. பாராட்டுவோம்! pic.twitter.com/nnT6A45sKs
— இரா.சரவணன் (@erasaravanan) April 1, 2020