தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.
நேற்று மாலை அவரது இறுதி மரியாதை மதுரையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
ஆனால் இதுகுறித்து கமல் எதுவும் தெரிவிக்கவில்லை என பாஜக. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.
தற்போது கமல் தன் அனுதாபம் மற்றும் கந்துவட்டி கொடுமை பற்றி தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
Kamal HaasanVerified account @ikamalhaasan 53s53 seconds ago
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துரையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துரையின் அனுதாபங்கள்.
Kamal condolence to Producer Ashokkumar Suicide