சினிமாவையும் ஆட்டிப்படைக்கும் கந்துவட்டி: அசோக்குமாருக்கு கமல் அனுதாபம்

சினிமாவையும் ஆட்டிப்படைக்கும் கந்துவட்டி: அசோக்குமாருக்கு கமல் அனுதாபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal condolence to Producer Ashokkumar Suicideதயாரிப்பாளரும் நடிகர் சசிகுமாரின் உறவினருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

நேற்று மாலை அவரது இறுதி மரியாதை மதுரையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஆனால் இதுகுறித்து கமல் எதுவும் தெரிவிக்கவில்லை என பாஜக. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.

தற்போது கமல் தன் அனுதாபம் மற்றும் கந்துவட்டி கொடுமை பற்றி தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 53s53 seconds ago
கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துரையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துரையின் அனுதாபங்கள்.

Kamal condolence to Producer Ashokkumar Suicide

Breaking: கமல்-அஜித் முதல்வரானால் நன்றாக இருக்கும்: சுசீந்திரன்

Breaking: கமல்-அஜித் முதல்வரானால் நன்றாக இருக்கும்: சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If Kamal and Ajith became Chief Minister it will be good says Suseenthiranஅண்மைக்காலமாக சினிமா துறை கலைஞர்கள் அடிக்கடி அரசியல் பேசி வருகின்றனர்.

இதனால் தமிழ்நாட்டில் திரையுலகமும் அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் சினிமாத்துறையில்இருந்து யார் அரசியலுக்கு வந்து முதல்வரானால் நன்றாக இருக்கும் என்ற கேள்வியை இயக்குனர் சுசீந்திரனிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

கமல் அல்லது அஜித் தமிழகத்தின் முதல்வரானால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதை அவர் கைபடவே எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

If Kamal and Ajith became Chief Minister it will be good says Suseenthiran

அன்புசெழியன் உத்தமர்; நான் நியாயத்தின் பக்கம் என சீனுராமசாமி தகவல்

அன்புசெழியன் உத்தமர்; நான் நியாயத்தின் பக்கம் என சீனுராமசாமி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Anbu Chezhiyan is good man says director Seenu Ramasamyநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

தன் தற்கொலைக்கு தயாரிப்பாளர் அன்புச்செழியன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதனால் விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பல கலைஞர்கள் அன்புசெழியனை கடுமையாக விமர்ச்சித்திருந்தனர்.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக இயக்குனர் சீனுராமசாமி தன் ட்விட்டரில் அன்பு செழியன் பக்கம் நியாயம் உள்ளது. அவர் உத்தமர் என பதிவிட்டுள்ளார்.

Seenu Ramasamy‏Verified account @seenuramasamy
எம்.ஜீ.ஆர், சிவாஜீ, போல் இல்லை இன்றைய நடிகர்கள்.அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை.நான் நியாயத்தின் பக்கமே…

Producer Anbu Chezhiyan is good man says director Seenu Ramasamy

சிம்பு துணையுடன் சிவகார்த்திகேயனுடன் மோதும் சந்தானம்

சிம்பு துணையுடன் சிவகார்த்திகேயனுடன் மோதும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and Santhanam movies clash on Christmas 2017சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த விடுமுறைக்கு மற்ற படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதே நாளில் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and Santhanam movies clash on Christmas 2017

ட்விட்டர் அரசியல்வாதி எங்கே..? கமலை கலாய்க்கும் தமிழிசை

ட்விட்டர் அரசியல்வாதி எங்கே..? கமலை கலாய்க்கும் தமிழிசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal tamilisaiநடிகர் சசிகுமாரின் உறவினரும் கம்பெனி புரொடக்சனின் தயாரிப்பாளருமான அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு திரையுலகின் பல்வேறு அமைப்பினர்கள் தங்களது அனுதாபத்தை தெரிவித்து, தற்கொலைக்கு காரணமான அன்புசெழியனை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர்.

ஆனால் சினிமாத் துறையில் உள்ள முன்னணி நடிகரான கமல் இது குறித்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து கமல்ஹாசனை தேடி கலாய்க்கும் வகையில் பாஜக. வை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

Dr Tamilisai Soundararajan‏Verified account @DrTamilisaiBJP
தன்துறைசார்ந்ததுக்கம்தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான்வேண்டும்!

Why Kamal didnt speak about Producer suicide asks Tamilisai Soundararajan

அஜித்தால் எனக்கு விளம்பரம் தேவையில்லை.. சுசீந்திரன்

அஜித்தால் எனக்கு விளம்பரம் தேவையில்லை.. சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran speech about Ajith and Naan Kadavul issueபிரபல பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனைக் கண்டிக்கும் வகையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் நடிகர் அஜித்தையும் ஒரு முறை அன்பு செழியன் மிரட்டினார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் எனத் தெரிவித்தார்.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள் இதை ஏன் இப்போ தெரிவிக்கிறீர்கள். அன்புவிடம் நீங்களும் கடன் வாங்கியிருக்கிறீர்களா.

அஜித்தை வைத்து விளம்பரம் தேடுகிறீர்களா?” என கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த சுசீந்திரன், “அன்புசெழியன் இல்ல யாரிடமும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. அஜித் பற்றி பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியமில்லை.

அன்புசெழியன் பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

Suseenthiran speech about Ajith and Naan Kadavul issue

More Articles
Follows